யாழில் பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய இளம் குடும்பஸ்தர் ஒருவர்
தூக்கி வீசப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய...
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம்
வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான
உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது.
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், ...
பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2025 ம் ஆண்டுக்கான பொதுச்சுடரினை கேணல் கிட்டு...
2025 லங்கா பிரீமியர் லீக் தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்தப்படாது என்று ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் முதலாம்...
கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள...
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
இன்று இடம்பெற்ற விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய...
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றம்
நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும்...
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும்....
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்,...
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்,...