முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம்
தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், அதன் 3ஆம் நாளான இன்று
பிரித்தானியாவின் Ilford மற்றும் Wembley பகுதிகளில் முள்ளிவாய்க்கால்
கஞ்சி...
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம்
தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், அதன் 3ஆம் நாளான இன்று
பிரித்தானியாவின் Ilford மற்றும் Wembley பகுதிகளில் முள்ளிவாய்க்கால்
கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்...
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று பிரித்தானியாவின் Southall பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாடுகடந்த...
யாழ். மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் 119 ஆவது
ஆண்டாக நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி
வெற்றி பெற்றது.
யாழ். மத்திய கல்லூரியில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமான போட்டி...
கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள...
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
இன்று இடம்பெற்ற விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய...
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில்,
அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற...
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்து துப்பாக்கிய ஏந்தியபடியான
புகைப்படத்தை...
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்,...