திருகோணமலை - திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீதியில் கிடந்த நபரை...
தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவில் இருந்து அகதிகளை
ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில்இ அதற்கான
நிலுவைத் தொகையைக் கோரி பிரித்தானியா மீது ருவாண்டா அரசு
சட்டப்படியான...
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன் விழாவை முன்னிட்டு 14 ஆவது
தமிழ் மாநாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் லண் டனில் நடத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்...
இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர்
பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக
வெளியிட்டுள்ளது.
இந்த நியமனமானது டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரையான...
கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள...
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
இன்று இடம்பெற்ற விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய...
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றம்
நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும்...
விசில்' சின்னத்திற்கான வெற்றியை உறுதி செய்வதற்காக கட்சித் தொண்டர்கள்
தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று (02) அழைப்பு விடுத்துள்ளார்.
தனது கட்சியான...
இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 ரக விமானம் ஒன்று
காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெகாஸர் நகருக்கு அருகாமையிலுள்ள பகுதியில் இந்த விமானம் காணாமல்
போயிருக்கலாம் என...
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்,...