கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும்
பரதநாட்டிய நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
சுமார் 5, 000 கலைஞர்கள் ஒரே நேரத்தில்...
லண்டனில் அமைந்துள்ள தொழிற்பேட்டை ஒன்றில் நேற்று (11) ஏற்பட்ட பெரும்
தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 100 பேர்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரென்ட் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக...
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி எனது குரலையும்,
அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என உமா குமாரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
அறிக்கை...
இந்திய இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நோர்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே...
கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள...
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
இன்று இடம்பெற்ற விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய...
அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி,
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டத்தின்போது
ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 400க்கும் மேற்பட்டோர்
கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியை
வீழ்த்திஇ பிரான்ஸின் பாரிஸ்...
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்,...