நீர் வழங்கல் வாரியத்திற்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்
இருந்து ரூ.13 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கேபிள்கள் திருடப்பட்டது
தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்...
சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்,
அங்கு நடிகர் அஜித்குமாரை சந்தித்து கார் பந்தயத்தில் வெற்றி பெற
வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, விஜய் அஜித்குமாரை ஆரத்தழுவி வாழ்த்தியதுடன்இ...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பிரித்தானியாவில்
மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு...
23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில்
அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை
ஸ்பெயின் வென்றது.
ஐக்கிய அமெரிக்காவில் தற்போது முடிவுக்கு வந்த இறுதிப் போட்டியின் மேலதிக
நேரத்தின் இரண்டாவது பாதியின்...
கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள...
அரசு மரியாதையுடன் இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க
இறுதி அஞ்சலிசெலுத்தப்பட்டது
பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு
கொண்டுவரப்பட்டு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில்
மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை தமிழக முதல்வர்
ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், ...
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்றுகொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு மாலுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரானின் குவாசம் தீவு அருகே...
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்,...