2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கிளிநொச்சி, காத்தான்குடி மாணவர்கள் சிறந்த சாதனையாளர்களில் இடம்பிடித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா...
ஓமானில் இருந்து பிரித்தானிய மக்களை அழைத்து வருவதற்காக பிரித்தானிய அரசாங்கத்தால் வாடகைக்கு விடப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானம், மத்திய...
ஈரானுக்கு எதிரான போரை ஆதரிக்க மறுத்ததற்காக பிரித்தானிய பிரதமர்
கெய்ர் ஸ்டார்மரை ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
'சிறப்பு உறவு' என்று அழைக்கப்படுவது இப்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும்...
யாழ். மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் 119 ஆவது
ஆண்டாக நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி
வெற்றி பெற்றது.
யாழ். மத்திய கல்லூரியில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமான போட்டி...
கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள...
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
இன்று இடம்பெற்ற விசேட பூசைகள், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய...
தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்துள்ள நிலையில்,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்தது
மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை...
ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அரசாங்கத்திற்கு எந்தவித கட்டணத்தையும் செலுத்தவில்லை என மலேசிய தகவல் தொடர்பாளர் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரானுக்கு கட்டணம் செலுத்தப்படுவதாக
தகவல்கள்...
வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்,...